ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டரும் அதனுடன் சென்ற மற்றுமொரு உலங்குவானூர்தியும் இன்று பிற்பகல் வெல்லவாய புதுருவகல பாடசாலை விளையாட்டரங்கில் திடீரென தரையிறங்கியுள்ளன.

வெலிமடை பகுதிக்கு பயணித்த ரணில் விக்கிரமசிங்க அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எதிர்பாராத தருணத்தில் ஹெலிகொப்டர் தரையிறங்கியதையடுத்து, அங்கு பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து வேறு ஒரு வாகனத்தில் ஜனாதிபதி அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.

வாகனம் வரும் வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்தருவகல கல்லூரியில் தங்கியிருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறை கலவரத்தில் உயிரிழப்பு 26ஆக உயர்வு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக...

நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100 பேர் வரை காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) வெடித்த கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில்,...

நீர்கொழும்பு சிறையில் இன்று மீண்டும் வன்முறை: 19 பேர் பலி; 50 இற்கும் அதிகமானோர் காயம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் வெடித்த கைதிகள் மோதல், இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்