28 C
Jaffna
December 5, 2023
இலங்கை

ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கப்பட்டது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்த ஹெலிகொப்டரும் அதனுடன் சென்ற மற்றுமொரு உலங்குவானூர்தியும் இன்று பிற்பகல் வெல்லவாய புதுருவகல பாடசாலை விளையாட்டரங்கில் திடீரென தரையிறங்கியுள்ளன.

வெலிமடை பகுதிக்கு பயணித்த ரணில் விக்கிரமசிங்க அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எதிர்பாராத தருணத்தில் ஹெலிகொப்டர் தரையிறங்கியதையடுத்து, அங்கு பொதுமக்கள் குவிந்தனர். இதையடுத்து வேறு ஒரு வாகனத்தில் ஜனாதிபதி அவ்விடத்தை விட்டு வெளியேறினார்.

வாகனம் வரும் வரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புத்தருவகல கல்லூரியில் தங்கியிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வடமாகாணத்தில் ரூ.50 இலட்சம் பெறுமதியான வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவிப்பு!

Pagetamil

புதுமுறிப்பு குளத்திலிருந்து மீன்கள் வெளியேறாமல் தடுப்பு வலை

Pagetamil

ஷானி அபேசேகரவை வாகன விபத்தில் கொலை செய்ய சதித்திட்டம்!

Pagetamil

காசாவில் வந்தால் இரத்தம்… தமிழர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?: இலங்கை முஸ்லிம்களிம் கேட்கிறார் சபா.குகதாஸ்!

Pagetamil

வவுனியாவில் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்: உயர்தர மாணவி தப்பியோட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!