வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்வத்தின் இரதோற்சவம்

Date:

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த மஹோற்வத்தின் இரதோற்சவம் பக்தர்கள் புடைசூழ இன்று (28) வெகு சிறப்பாக இடம்பெற்றது.

வடக்கிலுள்ள விஷ்ணு ஆலயங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்ததாக அறியப்படும் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 14ம் திகதி கொடியேற்றதுடன் ஆரம்பமாகி திருவிழா இடம்பெற்றுவந்தது.

ஆலயப் பிரதமகுரு தலைமையில் இடம்பெற்ற வசந்த மண்டப பூஜைகளை தொடர்ந்து விஷ்ணுபகவான் காலை 8.30 மணியளவில் தேரில் ஆரோகனித்து வீதியுலா சென்றார்.

வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த நிகழ்வைக்கண்டு பெருமாளின் அருளைப்பெற்றுக்கொள்ள நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான ஆடியார்கள் ஆயலத்தில் திரண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்