யாழில் வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த குடும்பத்தின் வீட்டில் கைவரிசை

Date:

யாழ்ப்பாணம், உரும்பிராயில் வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து பெருமளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இன்று (12) அதிகாலை இந்த கொள்ளைச்சம்பவம் நடந்தது.

பிரித்தானியாவிலிருந்து விடுமுறையில் வந்துள்ள குடும்பத்தினர், நேற்று நல்லூர் கோயிலுக்கு சென்றுவிட்டு, இரவு 9 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர். பின்னர் படுக்கைக்கு சென்றுவிட்டனர்.

வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்து 55 பவுண் தங்க நகைகளையும், 60 ஸ்ரேலிங் பவுண்ஸ் பணத்தையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிசாரிடம் முறையிட்டதை தொடர்ந்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்