24.5 C
Jaffna
February 3, 2025
Pagetamil
இலங்கை

யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் 77வது சுதந்திர தின நிகழ்வு

இந்தியாவின் 77 வது சுதந்திர தின நிகழ்வு யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இதன் போது யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் ராஜேஸ் நடராசா அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் வாசித்திருந்தார்.

இந்திய தேச விடுதலைப் போராட்டத்தில் உயர் நீர்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவுக்கல் ஒன்றையும் துணைத்தூதுவர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந் நிகழ்வில் மத்த்தலைவர்கள் தூதரக அதிகாரிகள் பணியாளர்கள் கல்வியலாளர்கள. பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேண்டும்.

-எஸ்.நிதர்ஷன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

புதையல் தோண்டிய இருவர் கைது

east tamil

பிரதி அமைச்சருக்கு மீனவர்கள் எதிர்ப்பு

Pagetamil

யாழில் அதிக போதையால் இளைஞன் உயிரிழப்பு

east tamil

Leave a Comment