யாழில் மாதா சிலைகளை உடைத்தவர் கைது!

Date:

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் நேற்று 4 இடங்களில் மாதா சிலைகளை சேதப்படுத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுதுமலை தெற்கு, சாவற்காட்டை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

வெகோ ரக மோட்டார் சைக்கிளில் வந்து, சிலைகள் மீது கல்லெறிவது சிசிரிவி கமெராவில் பதிவாகியிருந்ததன் அடிப்படையில் சந்தேகநபர் கைதாகியிருந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...

“என் பிள்ளைகளை பார்க்க விடுவதில்லை…” – கலங்கிய ரவி மோகன் கூறியது என்ன?

“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்