28.8 C
Jaffna
March 6, 2025
Pagetamil
குற்றம்

ஆனையிறவில் அகப்பட்ட கஞ்சா கடத்தல்காரன்

கஞ்சா பொதியுடன் ஒருவர் நேற்று (9) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். பளை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக ஆனையிறவு சோதனைச் சாவடியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தனது உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி முறிப்பு பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்து 5kg 990g எடை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!