27.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

யாழில் பெண்களுக்கு தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது: கைக்குண்டும் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு தொந்தரவு கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தங்கியிருந்த இடத்திலிருந்த கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் குடும்பத்தினருக்கு தொல்லை கொடுப்பதாக யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தொலைபேசியில்  முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொலிஸ் ரோந்து பிரிவினர் சம்பவ இடத்துக்கு சென்று, மதுபோதையில் இருந்த 41 வயதானவரை கைது செய்தனர்.

அவர் தங்கியிருந்த இடத்திற்கு அண்மையில் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது.

கைதானவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

east tamil

ஹபரணையில் வாகன விபத்து: இருவர் பலி – 25 பேர் படுகாயம்

east tamil

சொத்து தகராற்றினால் இளம் ஆசிரியை கொலை: தாய், சகோதரன் கைது!

Pagetamil

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் வாகனம் விபத்து

east tamil

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

east tamil

Leave a Comment