மதுபோதையில் பரீட்சை நிலைய கடமையில் ஈடுபட்ட பொலிஸ்காரர் பணி இடைநிறுத்தம்!

Date:

அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்தில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்தின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கடமையின் போது மதுபோதையில் இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஆவார். அவர் சனிக்கிழமை (3) கைது செய்யப்பட்டு பலபிட்டிய வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கடமையில் ஈடுபட்டிருந்த போது மதுபானம் அருந்தியமை உறுதிப்படுத்தப்பட்டது.

நேற்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்