நெடுந்தீவில் வெட்டிக் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.
கொல்லப்பட்ட அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
கார்த்திகேசு செல்வமணி, அவரது உறவினரைான முல்லைத்தீவு பாண்டியன்குளத்தை சேர்ந்த நாகநாதி பாலசிங்கம், அவரது மனைவி பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை, மகாதேவன், யமுனா ஆகியோருடன், பிரித்தானியாவில் வசிக்கும் பவானியும் உயிரிழந்தனர்.
இவர்களில் கணமணிப்பிள்ளை, பவானி சகோதரிகளாவர்.



