நெடுந்தீவில் கொல்லப்பட்டவர்களின் விபரம்!

Date:

நெடுந்தீவில் வெட்டிக் கொல்லப்பட்டவர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்ட அனைவரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

கார்த்திகேசு செல்வமணி, அவரது உறவினரைான முல்லைத்தீவு பாண்டியன்குளத்தை சேர்ந்த நாகநாதி பாலசிங்கம், அவரது மனைவி பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை, மகாதேவன், யமுனா ஆகியோருடன், பிரித்தானியாவில் வசிக்கும் பவானியும் உயிரிழந்தனர்.

இவர்களில் கணமணிப்பிள்ளை, பவானி சகோதரிகளாவர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்