யாழில் கோவிட்-19 தொற்றால் முதியவர் உயிரிழப்பு!

Date:

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 தொற்றினால் முதியவர் உயிரிழந்துள்ளார்.

நீர்வேலியை சேர்ந்த 71 வயதான முதியவர் ஒருவரே நேற்று முன்தினம் (19) உயிரிழந்துள்ளார்.

கோவிட்-19 தொற்றிற்குள்ளான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கடந்த சில நாட்களில் யாழ்ப்பாணத்தில் 10 பேர் கோவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்