ரமழான் மாதத்துக்கான தலைப் பிறை இன்று (22) தென்படாததால் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை (24) அதிகாலை புனித ரமழான் நோன்பை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாயல் அறிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1