திலீபன் நினைவிடத்தில் திடீரென அஞ்சலி செலுத்திய விக்னேஸ்வரன் அணியினர்!

Date:

தமிழ் மக்கள் கூட்டணியினர் தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி சர்வ மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி ஆசிகளை பெற்றுள்ளனர்.

கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் தலைமையில் சட்டத்தரணி மணிவண்ணன் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் இந்த சந்திப்புகளில் கலந்து கொண்டு மதத் தலைவர்களிடம் ஆசிகளை பெற்றனர்.

நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நெல்லை ஆதீன குறும் முதல்வர் மற்றும் சிவகுரு முதல்வர் உட்பட யாழ் ஆயர் மற்றும் முஸ்லீம் மௌளபி ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினர்.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்