திலீபன் நினைவிடத்தில் திடீரென அஞ்சலி செலுத்திய விக்னேஸ்வரன் அணியினர்!

Date:

தமிழ் மக்கள் கூட்டணியினர் தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி சர்வ மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி ஆசிகளை பெற்றுள்ளனர்.

கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் தலைமையில் சட்டத்தரணி மணிவண்ணன் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோர் இந்த சந்திப்புகளில் கலந்து கொண்டு மதத் தலைவர்களிடம் ஆசிகளை பெற்றனர்.

நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நெல்லை ஆதீன குறும் முதல்வர் மற்றும் சிவகுரு முதல்வர் உட்பட யாழ் ஆயர் மற்றும் முஸ்லீம் மௌளபி ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினர்.

spot_imgspot_img

More like this
Related

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்