இன்று (13) காலை பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியவன்னா ஓயாவில் இளம் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண்ணின் அடையாளம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலம் அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் வெலிக்கடை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக அனுராதா தெரிவித்தார்.




