மனைவி குறட்டை விட்டதால் தூக்கம் கலைந்ததாம்: அடித்தே கொன்ற கணவன்!

Date:

மனைவி குறட்டை விட்டதால் தனது தூக்கம் கலைவதாக கூறி, அவரை அடித்தே கொன்றுள்ளார் கணவர்.

குருந்துவத்தை பொலிஸ் பிரிவின், உடஹேந்தென்ன, சுஹதகமவில் வசிக்கும் 43 வயதான பெண்ணே அடித்துக் கொல்லப்பட்டார். 65 வயதான கணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

6,9 மற்றும் 14 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணுக்கும், கணவனுக்கும் இது இரண்டாவது திருமணம்.

பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்த மனைவி தூக்கத்தில் குறட்டை விட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், அவரை தாக்கியுள்ளார். கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கணவன் கைது செய்யப்பட்டார்.

இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் பாஜகவுக்கு பேரிடி: 27-ல் வென்றது 1 மட்டுமே – காரணம் என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 1 தொகுதிகளில்...

தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இருமுறை தோற்றது இல்லை

சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால்...

முதல்வர் ஆகிறார் விஜய்… தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்