கடலில் குதித்து தப்பிக்க முயன்றவரை நீந்திப் பிடித்த பொலிஸ்காரர்!

Date:

வழிப்பறியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பொலிசாரிடமிருந்து தப்பிக்க கடலில் குதித்த  சந்தேகநபர் ஒருவரை,  காலி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடலில் குதித்து, நீந்திச்சென்று கைது செய்துள்ளார்.

19 வயதுடைய சந்தேக நபர், பேரூந்துகளில் பயணிக்கும் பொதுமக்களிடம் இருந்து பணம் திருடி வந்துள்ளார்.

பொலிஸார் அவரை கைது செய்ய முற்பட்டபோது, சந்தேகநபர் கடலில் நீந்திச் செல்ல முயன்றார்.

எவ்வாறாயினும், அருகாமையில் இருந்த காலி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், கடலுக்குள் குதித்து  சந்தேக நபரை பின்தொடர்ந்து நீந்தித் சென்று, பிடித்தார். பின்னர், கரைக்கு அழைத்து வந்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தவெக வசம் 105+ இடங்கள் – திமுக, அதிமுகவுக்கு அதிர்ச்சி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தற்போதைய நிலவரப்படி தவெக 109, திமுக...

கேரளாவில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் கூட்டணி – இடதுசாரிகளுக்கு படுதோல்வி!

கேரளாவில் 90-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட மொட்டு உறுப்பினர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் ஒருவர்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்