நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டு சுதந்திர தின நிகழ்வை நடத்தக்கூடாது என ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக, காலி முகத்திடல் மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் மேடைக் கம்பங்களில் கறுப்புக் கொடி கட்டினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1