சட்டத்தரணிகளிற்கு எதிராக கெசல்வத்தை பொலிசாரின் நடவடிக்கை: அறிக்கை கோரும் பொலிஸ்மா அதிபர்!

Date:

இரண்டு சட்டத்தரணிகளுக்கு எதிராக நீதிமன்றில் பி அறிக்கை சமர்ப்பிப்பதற்கான தீர்மானம் தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கோ அல்லது பொலிஸ் தலைமையகத்தின் சட்டப் பிரிவினருக்கோ தெரியாமல் கெசல்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி அறிக்கையை சமர்ப்பித்ததன் காரணமாக இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வெருகல் ஆற்றில் மாயமான சகோதரர்களின் சடலங்கள் மீட்பு!

மகாவலி ஆற்றின் வெருகல் ஆறு பாலத்திற்கு அருகில் நீராடச் சென்ற தந்தை...

ஈரான் மீது கிடுக்குப்பிடி; இஸ்ரேலுக்கு தாராளம்: அணுஆயுத விவகாரத்தில் ஏன் இரட்டை அணுகுமுறை?

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஈரானின் அணுசக்தித் திட்டம் கடுமையான சர்வதேசக் கண்காணிப்பு,...

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்