26.8 C
Jaffna
February 3, 2025
Pagetamil
குற்றம்

மன்னாரை சேர்ந்த 17 வயது இளைஞன் போதைப்பொருளுடன் கைது!

கண்டியில்  17 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி மன்னார் பேசாலையைச் சேர்ந்த இளைஞன் 15 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நகரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்துகொண்டபோது, அவரது அடையாளத்தை உறுதிப்படுத்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். ஆனால், அப்போது அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. அவரை சோதனையிட்டபோது அவரது கால்சட்டை பாக்கெட்டில் ஐஸ் போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

கமினாத் கிமில்சன் என்ற இளைஞன் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அம்பலாந்தோட்டையில் மூவர் வெட்டிக் கொலை

east tamil

மாதம்பையில் கத்திக்குத்து தாக்குதல் – ஆண் உயிரிழப்பு, பெண் படுகாயம்

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

Leave a Comment