Pagetamil
குற்றம்

கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்திற்குள் 14 வயது சிறுமியுடன் உறவு கொண்ட 50 வயது வங்கி முகாமையாளர் கைது!

கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 வயது சிறுமியுடன் பாலியல் உறவுவைத்திருந்த 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளரை கைது செய்ததாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபரின் வாகன கண்ணாடி கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டியது. சிறுமியை வாகனத்திற்குள் ஏற்றி, வாகனத்திற்குள் வைத்தே பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியுள்ளார்.

சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி உயிரிழந்துள்ளதாகவும் அவர் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி கொழும்பிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் வசிக்கிறார்ஃ

சில மாதங்களுக்கு முன்பு சிறுமி வீட்டில் இருந்தபோது வீட்டுத் தொலைபேசிக்கு வந்த தவறான அழைப்பின் மூலம் இருவருக்குள்ளும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!