தமிழர் தாயகமெங்கும் வீர மறவர்களிற்கு உணர்வுபூர்வ அஞ்சலி!

Date:

தமிழ் தேசத்தின் விடுதலைக்கான தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூர்ந்து, தமிழ் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் இன்று உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் மாவீரரான லெப்டினன்ட் சங்கர் என்றழைக்கப்பட்ட கம்பர்மலையை சேர்ந்த செல்வச்சந்திரன் சத்தியநாதன், 1982 நவம்பர் 27ஆம் திகதி மரணித்திருந்தார்.

அந்த நாளில் பிரகடனப்படுத்தப்பட்ட மாவீரர் நாள், வருடம் தோறும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.

படையினர் உச்சக்கட்ட கெடுபிடி பிரயோகிக்கும் சமயங்களிலும் மாவீரர் அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. இம்முறை படைத்தரப்பின் கெடுபிடி வழக்கத்தை விட குறைவாகவிருந்தது.

மாலை 6ஃ05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, சமநேரத்தில் நினைவுச்சுரடர்களும் ஏற்றப்பட்டு துயிலுமில்லங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லம்

முழுமையான செய்திக்கு

மட்டக்களப்பு மாவடி முன்மாரி துயிலுமில்லம்

வடமராட்சி எள்ளங்குளம்

முழுமையான செய்திக்கு

கோப்பாய்

முழுமையான செய்திக்கு

கொடிகாமம்

முழுமையான செய்திக்கு

மன்னார்- ஆட்காட்டி வெளி துயிலுமில்லம்

முழுமையான செய்திக்கு

நல்லூர்

முழுமையான செய்திக்கு

மன்னார் பண்டிவிரிச்சான துயிலுமில்லம்

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழில் இருந்து தமிழகம் சென்றபோது நடுக்கடலில் பழுதான கப்பல்: 7 மணி நேரமாக 144 பயணிகள் தவிப்பு

காங்கேசன்துறை- தமிழகத்தின் நாகப்பட்டினம் இடையே இயக்​கப்​படும் கப்​பலின் இயந்திரம் பழு​தான​தால் நடுக்​கடலில்...

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்