யாழ்.வடமராட்சி – எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லத்தில் அச்சுறுத்தல்களை தாண்டி பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரா்களுக்கான அஞ்சலி செலுத்தியுள்ளனா்.
வழக்கம்போல் மாலை 6 மணி 5 நிமிடத்திற்கு மணி ஒலிக்க பிரதான ஈகை சுடாினை மேஜா் சோதியா அவா்களுடையt தாயாா் ஏற்றிவைத்தாா்.
தொடா்ந்து மாவீரா்களுக்கான பாடல் ஈகையோருக்கான ஈகை சுடா்கள் எற்றப்பட்டு கண்ணீா் மல்க பூக்கள் சொாிந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1