27.9 C
Jaffna
February 3, 2025
Pagetamil
மலையகம்

உரிமையாளரின் முகத்தில் மிளகாய்த்தூள் வீசிவிட்டு நகைப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய திருடன்!

அக்குரஸ்ஸ நகரிலுள்ள நகைக்கடை ஒன்றிற்கு வந்த திருடன் நகைக் கடையின் உரிமையாளர் மீது மிளகாய்ப் பொடியை வீசிவிட்டு, சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நெக்லஸ் பெட்டியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

நகைக்கடையிலிருந்தவர்கள் விரட்டிச் சென்ற போதும், திருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.

நகைக்கடையில் கொள்ளையடிப்பதற்கு முன்பு கொள்ளையன் நகரின் மற்ற நகைக் கடைகளில் சுற்றித் திரிந்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கண்டி ஹோட்டலில் குரங்குகளின் குறும்பு: வேடிக்கையில் மக்கள்

east tamil

மண்சரிவு அபாயம் – நுவரெலியாவில் 36 பேர் வெளியேற்றம்

east tamil

காதல் தகராறு முற்றி விபரீதம்… நீண்டநாள் காதலியின் உயிரைக்குடித்த கலாபக்காதலன்!

Pagetamil

நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான புதிய ஈர்ப்பிடம்

east tamil

மோட்டார் சைக்கிள் விபத்து – தலகல ஓயாவில் சடலம் மீட்பு

east tamil

Leave a Comment