மீன் ஏற்றச்சென்ற வாகனம் கத்திமுனையில் கடத்தல்!

Date:

வென்னப்புவ உல்ஹிட்டியாவ பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர் 90 இலட்சம் பெறுமதியான கூலர் வாகனத்தை  கடத்திச் சென்றுள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உல்ஹிட்டியாவ கடற்கரையில் மீன் கொள்வனவு செய்ய வந்த கூலர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது கடத்தப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தான் உல்ஹிட்டியாவ கடற்கரைக்கு மீன் கொள்வனவு செய்ய சென்றதாகவும், மீன்பிடி படகுகள் வர தாமதமானதாகவும், ஆயுதம் ஏந்திய மூவர் வந்து, கூலர் கதவைத் திறந்து, கத்தியால் தாக்கி, வாகனத்தில் இருந்து வெளியே இழுத்துபோட்டுவிட்டு, வாகனத்தை கடத்திச் சென்றதாக சாரதி கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்: அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசரக் கோரிக்கை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில்இ அவர்களுக்கு இலவச...

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உதய தினத்தை முன்னிட்டு, கல்முனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்