மீன் ஏற்றச்சென்ற வாகனம் கத்திமுனையில் கடத்தல்!

Date:

வென்னப்புவ உல்ஹிட்டியாவ பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர் 90 இலட்சம் பெறுமதியான கூலர் வாகனத்தை  கடத்திச் சென்றுள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உல்ஹிட்டியாவ கடற்கரையில் மீன் கொள்வனவு செய்ய வந்த கூலர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது கடத்தப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தான் உல்ஹிட்டியாவ கடற்கரைக்கு மீன் கொள்வனவு செய்ய சென்றதாகவும், மீன்பிடி படகுகள் வர தாமதமானதாகவும், ஆயுதம் ஏந்திய மூவர் வந்து, கூலர் கதவைத் திறந்து, கத்தியால் தாக்கி, வாகனத்தில் இருந்து வெளியே இழுத்துபோட்டுவிட்டு, வாகனத்தை கடத்திச் சென்றதாக சாரதி கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்