மீன் ஏற்றச்சென்ற வாகனம் கத்திமுனையில் கடத்தல்!

Date:

வென்னப்புவ உல்ஹிட்டியாவ பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர் 90 இலட்சம் பெறுமதியான கூலர் வாகனத்தை  கடத்திச் சென்றுள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உல்ஹிட்டியாவ கடற்கரையில் மீன் கொள்வனவு செய்ய வந்த கூலர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது கடத்தப்பட்டதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தான் உல்ஹிட்டியாவ கடற்கரைக்கு மீன் கொள்வனவு செய்ய சென்றதாகவும், மீன்பிடி படகுகள் வர தாமதமானதாகவும், ஆயுதம் ஏந்திய மூவர் வந்து, கூலர் கதவைத் திறந்து, கத்தியால் தாக்கி, வாகனத்தில் இருந்து வெளியே இழுத்துபோட்டுவிட்டு, வாகனத்தை கடத்திச் சென்றதாக சாரதி கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர்...

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்