26.3 C
Jaffna
February 23, 2025
Pagetamil
குற்றம்

வல்வெட்டித்துறையில் வாள் வெட்டு: ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நாவலடி ஊரிக்காடு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வாள் மற்றும் கோடாரியுடன் வீடு ஒன்றிற்குள் புகுந்த இரண்டு நபர்கள் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபரை தாக்கியிருந்தனர். படுகாயமடைந்த வயோதிபர் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் அயலவர்களினால் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணையை வல்வெட்டித்துறை பொலிசார் மேற்க் கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழ் தேவி தொடருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் – மூவர் கைது

east tamil

யாழில் பண மோசடி – வெளிநாட்டவர்களை ஏமாற்றிய பெண் கைது!

east tamil

கொட்டாஞ்சேனையில் தொடரும் துப்பாக்கிச்சூடு

east tamil

கொழும்பில் நூதன வாகன மோசடி

east tamil

பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் நெல்லியடியில் கைது

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!