இலங்கையிலுள்ள வங்கிகளில் மோசடி?: தமிழ் தம்பதியின் வங்கிக் கணக்குகள் ஆராய்வு!!

Date:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள நிறுவனமொன்றில் கணக்கு எழுத்தராக கடமையாற்றிய போது இலங்கையின் வங்கிக் கணக்குகளில் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் அறிவித்துள்ளனர்.

இதன்படி, வேலுப்பிள்ளை பொன்னம்பலம் பரமலிங்கம் மற்றும் அவரது மனைவி சிவசக்தி பரமலிங்கம் ஆகியோரின் வங்கிக் கணக்குகள் தொடர்பான அறிக்கைகளை உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குமாறு நாட்டிலுள்ள மூன்று வங்கிகளுக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள T Choithran and sons LLC நிறுவனத்தின் உரிமையாளர் லக்ராஜ் தாகுர்தாஸ் பகரனி மீரா அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்