25.3 C
Jaffna
February 1, 2025
Pagetamil
இலங்கை

செம்மணி படுகொலை நினைவஞ்சலி!

இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி மற்றும் படுகொலை செய்யப்பட்ட அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரின் 26வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (7) இடம்பெற்றது.

செம்மணி பகுதியில், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

இதில் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிசோர், வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து பன்றிகளையும் இழந்த கிளிநொச்சி பண்ணையாளர்

Pagetamil

மாவையின் உடலுக்கு சுமந்திரன் அஞ்சலி

Pagetamil

Leave a Comment