செம்மணி படுகொலை நினைவஞ்சலி!

Date:

இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி மற்றும் படுகொலை செய்யப்பட்ட அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரின் 26வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (7) இடம்பெற்றது.

செம்மணி பகுதியில், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

இதில் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிசோர், வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ச.சஜீவன், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்