வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் ரிஐடியில்!

Date:

யூனியன் பிளேஸில் நேற்று இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் போது 19 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், காணி மற்றும் விவசாய மறுசீரமைப்புக்கான இயக்கத்தின்  செயற்பாட்டாளர் சிந்தக ராஜபக்ஷ ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைபாபாளர் வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹஷான் ஜீவந்த ஆகியோருக்கு எதிராக பொலிஸ் தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுள்ளது.

இவர்கள் மூவரும் தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் (TID) தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வசந்த முதலிகே உட்பட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்