ரிக்ரொக், இன்ஸ்டகிராமில் அதிக நேரம் செலவிடும் பெண்கள் பருமனாகிறார்கள்!

Date:

சிங்கப்பூரில் 6 பேரில் ஒருவர் உடல் உருவம் பற்றிய பதற்றத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளதாகப் புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள், குறிப்பாக இளையவர்கள்.

ரிக்ரொக், இன்ஸ்டகிராம் ஆகிய தளங்களில் தினமும் 3 மணிநேரத்திற்கு மேல் செலவு செய்பவர்களிடையே அந்த அபாயம் ஆக அதிகமாக இருப்பதாய் ஆய்வு கூறுகிறது.

வெளித்தோற்றம் குறித்த பதற்றத்தை ஆராயும் மதிப்பீடு மூலம் அது கணக்கிடப்பட்டது.

சமூக ஊடகத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தடுக்கப் பெற்றோர், ஆசிரியர்கள், அரசாங்கம் என அனைவரின் உதவி எவ்வளவு முக்கியம் என்பதை ஆய்வின் முடிவுகள் உணர்த்தியுள்ளதாக ஆய்வை மேற்கொண்ட Milieu Insight நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி ஸ்டீஃபன் டிரேசி கூறினார்.

அந்த ஆய்வில் 16 வயதுக்கு மேற்பட்ட சுமார் 2,600 பேர் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த பெரியவர்கள் தினமும் சராசரியாக இரண்டரை மணிநேரம் சமூக ஊடகத்தில் செலவிடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்