மின்சார தேவை குறைவடைந்தது!

Date:

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையின் மின்சாரத் தேவை 25 வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு காரணமாக தேவை 7 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் எஞ்சிய 15 வீதமானது இந்த நாட்களில் வெப்பநிலை வீழ்ச்சியினால் குறைவடைந்துள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார்.

மின்சாரக் கட்டண உயர்வினால் மின்சார பாவனை குறையும் என்ற நம்பிக்கை சிறிதளவும் இருப்பதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சீனாவின் தோளில் வைத்து சுடும் ஏவுகணைகளை பயன்படுத்தி அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்?

கடந்த மாதம் தென்மேற்கு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானியை மீட்க ஆபத்தான...

யாழ் மேல் நீதிபதி இடமாற்ற விவகாரம்: யாழ் சட்டத்தரணிகள் சங்கத்திற்குள் குழப்பம்… தலைவர் பதவி விலகினார்; ஒரு பகுதியினர் ஜனாதிபதிக்கு கடிதம்

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய அலெக்ஸ்ராஜா இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வடக்கு...

மியான்மர் வெடிவிபத்தில் 45 இற்கும் அதிகமானவர்கள் பலி

மியான்மரின் வடகிழக்குப் பகுதியில், சுரங்கப் பணிகளுக்காக வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்