மின்சார தேவை குறைவடைந்தது!

Date:

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையின் மின்சாரத் தேவை 25 வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்வெட்டு காரணமாக தேவை 7 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் எஞ்சிய 15 வீதமானது இந்த நாட்களில் வெப்பநிலை வீழ்ச்சியினால் குறைவடைந்துள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார்.

மின்சாரக் கட்டண உயர்வினால் மின்சார பாவனை குறையும் என்ற நம்பிக்கை சிறிதளவும் இருப்பதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...

QR நடைமுறை மேலும் இறுக்கமாகும்

தற்போது நடைமுறையிலுள்ள எரிபொருளுக்காக QR முறைமையை எதிர்காலத்தில் மிகவும் கடுமையான முறையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்