கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையின் மின்சாரத் தேவை 25 வீதத்தால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு காரணமாக தேவை 7 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் எஞ்சிய 15 வீதமானது இந்த நாட்களில் வெப்பநிலை வீழ்ச்சியினால் குறைவடைந்துள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார்.
மின்சாரக் கட்டண உயர்வினால் மின்சார பாவனை குறையும் என்ற நம்பிக்கை சிறிதளவும் இருப்பதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.




