அரச அடக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவு!

Date:

செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி எதிர்க்கட்சிகளின் பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எம்.ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம், அனுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி, வி.இராதாகிருஸ்ணன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்