26.7 C
Jaffna
March 11, 2025
Pagetamil
இலங்கை

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் வெளியேற காலஅவகாசம்!

காலிமுகத்திடல் கோட்டகோகம பகுதியிலுள்ள கூடாரங்களை அகற்றி, போராட்டக்காரர்களை அங்கிருந்து வரும் வெள்ளிக்கிழமை (5) மாலை 5 மணிக்கு முன்னதாக வெளியேறும்படி பொலிசார் அறிவித்துள்ளர்.

வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு பொலிசார் இன்று மாலை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

Leave a Comment