29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் வெளியேற காலஅவகாசம்!

காலிமுகத்திடல் கோட்டகோகம பகுதியிலுள்ள கூடாரங்களை அகற்றி, போராட்டக்காரர்களை அங்கிருந்து வரும் வெள்ளிக்கிழமை (5) மாலை 5 மணிக்கு முன்னதாக வெளியேறும்படி பொலிசார் அறிவித்துள்ளர்.

வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக போராட்டக்காரர்களை அந்த பகுதியை விட்டு வெளியேறுமாறு பொலிசார் இன்று மாலை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment