இன்று 25% தனியார் பேருந்துகள் இயங்கும்

Date:

இன்று 25 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து நடத்துநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் சில டிப்போக்களில் இருந்து குறைந்த அளவிலான எரிபொருளை பெற்றதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

பேருந்துகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர பேருந்து உரிமையாளர்கள் முயற்சி எடுப்பார்கள் என்று உறுதியளித்தார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ், தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் போக்குவரத்துக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கும், நடவடிக்கைகளை 50 வீதத்தால் அதிகரிப்பதற்கும் புதிய அரசாங்கம் தனியார் பேருந்து நடத்துனர்களுக்கு உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்