இலங்கை

அரவிந்தகுமாரின் ஆதரவு ரணிலுக்கு!

ஜனாதிபதியை தெரிவு செய்யும் பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பல்டியடித்த பதுளை மாவட்ட எம்.பி அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

அரவிந்த குமார் தனது முடிவு குறித்து தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் மத்திய குழுவிற்கும் தெரிவித்ததாக குறிப்பிடுகிறார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Pagetamil

சமத்துவக்கட்சியின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு

Pagetamil

தலைவர் பிரபா குடும்பத்துக்கு டென்மார்க்கில் அஞ்சலி

Pagetamil

‘எமது தாளத்துக்கு நடனமாடுபவர்தான் ரணில்’: மொட்டு எம்.பி ‘பகீர்’!

Pagetamil

சில்லென குளிரும் இலங்கை!

Pagetamil

Leave a Comment