இடைக்கால ஜனாதிபதியாக ரணில் இன்று பதவியேற்பார்!

Date:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இடைக்கால ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டிலிருந்து தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனது பதவிவிலகல் கடிதத்தைசபாநாயகருக்கு நேற்று இரவு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைத்திருந்தார்.

அதை தொடர்ந்து, இதுவரை பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பை நடத்த முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டதால், புதிய ஜனாதிபதி தெரிவும் ஓரிரு நாள் பின் செல்லலாம்.

spot_imgspot_img

More like this
Related

வித்தியா கொலை: சுவிஸ் குமார், கூட்டாளிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு!

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

போதைப்பொருளுடன் சிக்கிய அதிபரின் மனைவியின் பின்னணி

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய...

நியூயோர்க் விரைவில் கம்யூனிசமாக மாறும்: ட்ரம்ப்

நியூயார்க் மக்கள் இடதுசாரி ஜோஹ்ரான் மம்தானியை அடுத்த மேயராகத் தேர்ந்தெடுத்த பிறகு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்