ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இன்று மாலை சிங்கப்பூரை சென்று சேர்ந்ததை தொடர்ந்து பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், சபாநாயகர் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்கவில்லை.