கொழும்பில் நாளை தனியார் போக்குவரத்து சேவைகள் நடக்காது!

Date:

மக்கள் போராட்டத்தின் காரணமாக நாளைய தினம் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பொலிஸார் வீதியை மூடியதன் விளைவாக, மாற்று வழிகளைப் பயன்படுத்தும் போது எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விஜேரத்ன கருத்து தெரிவித்த அவர், நாளை பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்படும் எனவும், ஆனால் மக்கள் போராட்டத்திற்கு தனியார் போக்குவரத்து துறையினர் எந்த எதிர்ப்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.

பேருந்து நடத்துனர்கள் இரண்டு நாட்களுக்கு போதுமான எரிபொருளை மட்டுமே பெறுகிறார்கள் என்று அவர் விளக்கினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்