சுதந்திரக்கட்சிக்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிற்குமிடையில் சந்திப்பு

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் காலி முகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

9ஆம் திகதி போராட்டத்திற்கு இளைஞர் குழுக்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்தே இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பொருளாளர் லசந்த அழகியவன்ன, தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் சபையினர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவிலுள்ள காதலியை தேடி வந்த பாகிஸ்தான் இளைஞன் கைது!

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த காதலியை கரம்​பிடிக்க, பாகிஸ்தானின்...

வேலை வாங்கித்தருவதாக கூறி இளம்பெண்களை பாலியல் கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் கைது!

வேலை வாங்கித் தருவதாக அழைத்துச்சென்று, இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தவெக...

அமித்ஷாவுடன் சந்திப்பு… பாஜக தலைவரிடம் இராஜினாமா கடிதத்தை கையளித்த அண்ணாமலை!

பாஜக​வில் இருந்து வில​கு​வ​தாக தேசி​யத் தலை​வர் நிதின் நவீனை டெல்​லி​யில் சந்​தித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்