Pagetamil
விளையாட்டு

இலங்கை அணியில் மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

ஏற்கனவே அஞ்சலோ மத்யூஸ் தொற்றுக்குள்ளான நிலையில், இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜெயவிக்ரம தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக புகார் கூறியதால், நேற்று காலை அவருக்கு (ரபிட் ஆன்டிஜென் டெஸ்ட்) பரிசோதிக்கப்பட்டபோது அவருக்கு கோவிட் பொசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டது. ஜெயவிக்ரம உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார், இப்போது ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.

இதையும் படியுங்கள்

தோனி அவுட்டால் பிரபலமான ரசிகை: இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

Pagetamil

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!