29.5 C
Jaffna
April 19, 2024
முக்கியச் செய்திகள்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கலவரம்; ஒருவர் பலி; 600 வரையான கைதிகள் தப்பியோட்டம்!

பொலன்னறுவ, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 தொடக்கம் 600 வரையான கைதிகள் இன்று (29) காலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவை தெரிவித்துள்ளார்.

இன்று காலை இரண்டு குழுக்களிற்கிடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு செல்வது கடினமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் துங்காவில பாலத்திற்கு அருகில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,
அப்பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

திருகோணமலையையும், கிழக்கையும் தமிழர்கள் இழந்தது சம்பந்தனின் அரசியலாலேயே: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil

முன்னாள் அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி

Pagetamil

இஸ்ரேலுக்குள் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்: பதிலடியை ஆரம்பித்தது ஈரான்!

Pagetamil

தமிழ் பொதுவேட்பாளர்: தென்னிலங்கை சக்திகளின் சதியா?

Pagetamil

பொதுவேட்பாளர் இவர்தான்: யாழில் விக்னேஸ்வரனின் ஏற்பாட்டில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி முடிவு!

Pagetamil

Leave a Comment