31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

பிரகீத் எக்னலிகொட கடத்தல்: 9 இராணுவப் புலனாய்வுதுறையினருக்கும் விளக்கமறியல்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சிகளிடம் செல்வாக்குச் செலுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கிரித்தல இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி ஷம்மி குமாரரத்ன உள்ளிட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த 9 பேரை விளக்கமறியலில் வைக்குமாறு விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment