ரயில் முன்பதிவு இருக்கைகளிற்கான கட்டண அதிகரிப்பு!

Date:

ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டண உயர்வு இன்று (1) முதல் அமலுக்கு வருகிறது.

வழக்கமான ரயில் கட்டணம், பார்சல் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு இருக்கைகளுக்கு இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என ரயில்வே வர்த்தக துணைப் பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் தினசரி ரயில் பயணச்சீட்டு விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கடற்படை முற்றுகையை நீக்குவது உள்ளிட்ட வரைபு தயார் என்கிறது ஈரான்: மறுக்கிறது அமெரிக்கா!

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை நீக்குவது, ஹோர்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தை மீட்டெடுப்பது...

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட புதிய எலி வகை

மாத்தளை மாவட்டத்தில் உள்ள தும்பர உலக பாரம்பரிய வனக் காப்பகத்தில் அமைந்துள்ள...

புங்குடுதீவில் கரையொதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 3ஆம் வட்டாரக் கடற்பகுதியில் சடலம் ஒன்று நேற்று (27)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்