ரயில் முன்பதிவு இருக்கைகளிற்கான கட்டண அதிகரிப்பு!

Date:

ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டண உயர்வு இன்று (1) முதல் அமலுக்கு வருகிறது.

வழக்கமான ரயில் கட்டணம், பார்சல் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்களில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு இருக்கைகளுக்கு இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என ரயில்வே வர்த்தக துணைப் பொது மேலாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் காலங்களில் தினசரி ரயில் பயணச்சீட்டு விலைகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில்...

மட்டக்களப்பில் ஹோட்டல் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சிறுவர்கள் தீ புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழப்பு

மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றின் அறையில் ஏற்பட்ட திடீர்...

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதிக்கு இடமாற்றம்: அரசியல் தலையீடு என சமூக ஊடகங்களில் விமர்சனம்!

யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவியேற்று இரு மாதங்களுக்குள் நீதிபதி ஆசீர்வாதம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்