இலங்கையின் எரிபொருள் கையிருப்பு எவ்வளவு?: அமைச்சர் காஞ்சன தகவல்!

Date:

மார்ச் 20 ஆம் திகதி செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ள சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் விரைவில் இயங்க தொடங்கவுள்ளது.

கப்பலில் எடுத்து வரப்பட்டுள்ள கச்சா எண்ணெயை இனறு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த 6 நாட்களில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தனது பணிகளை தொடங்கும்.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது உள்ள எரிபொருள் இருப்புக்கள் பற்றிய விவரங்களையும் அமைச்சர் தெரிவித்தார்.

டீசல் 23022 மெட்ரிக் தொன்
சூப்பர் டீசல் 2588 மெட்ரிக் தொன்
92 பெட்ரோல் 39968 மெட்ரிக் தொன்
95 பெட்ரோல் 7112 மெட்ரிக் தொன்
JETA1 3578 மெட்ரிக் தொன்

spot_imgspot_img

More like this
Related

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்: அரசியல் பிரமுகர்களிடம் திட்ட அறிக்கை கையளிப்பு

இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தமிழக அமைச்சர் ஷாஜகான் விஜயம்!

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று...

கல்முனை கடற்கரை, பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல்களுக்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மற்றும் கல்முனை பத்ரிய்யாஹ் ஜுமுஆ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்