2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை நடத்துவதற்கு வசதியாக அமுல்படுத்தப்படும் மின்வெட்டு அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, மே 22 மற்றும் மே 29 ஆகிய திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது.
மே 22 முதல் ஜூன் 1 வரையிலான மற்ற நாட்களில் மாலை 6.30 மணிக்குப் பிறகு மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது.
மின்வெட்டு அட்டவணையை பார்க்க இங்கு அழுத்துங்கள்




