யாழ் பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியில் சிங்கள மாணவர்களும் அஞ்சலி .

Date:

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு இன்று திங்கட்கிழமை அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் மே 18 நினைவு தினத்திற்கான பேரணி இன்று திங்கட்கிழமை வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வும் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வில் முதன்முறையாக யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவ-மாணவிகள் பங்குபற்றியமை சிறப்பம்சமாகும.

spot_imgspot_img

More like this
Related

டொரொண்டோ பேருந்தில் ஹிஜாப் அணிந்த பெண்ணை தாக்கியதாக குற்றச்சாட்டு: தமிழ் இளைஞர் கைது

கனடாவின் டொரொண்டோ நகரில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்ணை இன மற்றும்...

போலி வைத்தியர் கைது!

மேற்கத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் போல் நடித்து, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்